Wednesday 25 April 2018

புதிய முதலீட்டாளர்களுக்கு

புதிய முதலீட்டாளர்களுக்கு 







இந்தியப்பொருளாதாரம் அதிவேகமாக வளர்ந்து வருவதால், இன்று ஓரளவுக்கு சிறிதாக இருக்கும் நிறுவனங்கள் எதிர்காலத்தில் வளர்ச்சிப்பங்குகளாக மாறி பெரும் நிறுவனங்களாக வளர்ந்திருக்கும். 

ஒரு புதிய முதலீட்டாளர் ஒவ்வொரு சிறிய நிறுவனப் பங்கைப் பார்க்கும் போதும் இந்த நிறுவனம் நாளைக்கு இன்போஸிஸ் போன்ற பெரிய நிறுவனமாக வளர்ந்து விடும் என்று நினைத்துவிடுவார். 

எல்லா நிறுவனங்களும் இன்போஸிஸ் போல வளர்ந்து விடாது. ஆகவே Growth நிறுவனப் பங்குகளைப் பெறுவதில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

நன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189



No comments:

Post a Comment