Friday 3 March 2017

ஏன் பணத்தினை முதலீடு செய்கிறோம்?


பணத்தை பெருக்குவதற்காகத் தான். பணம் என்பது, மேலும் பெருக வேண்டும்.

1) பணத்தினை வங்கியில் போடலாம் - வட்டி கிடைக்கும்.

2) பணத்தினை தங்கத்தில் போடலாம் - விலை ஏறும்.

3) பணத்தினை கொண்டு நிலம் வாங்கலாம் - விலை ஏறும்.

4) பணத்தினை கொண்டு ஷேர்கள் வாங்கலாம் - விலை ஏறும்.

இந்த 4 முதலீடுகளில் அதிக பணத்தை பெருக்குவதற்கான வழி ஷேர் முதலீடு செய்வது மட்டுமே.

No comments:

Post a Comment