Tuesday 27 March 2018

உங்கள் செல்வம் நாட்டின் செல்வம்

உங்கள் செல்வம் நாட்டின் செல்வம் 






வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது இந்தியர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் சதவிகிதம் மிகமிகக் குறைவு. இந்தியாவிலும் தமிழர்களின் பங்கு மிகமிகக் குறைவு. 

நம் நாடு வளர்ந்த பொருளாதார நாடாக ஆக வேண்டுமெனில், நாம் பங்குச்சந்தையில் அதிகமாக முதலீடு செய்ய வேண்டும்.

பங்குச்சந்தை என்பது ரிஸ்க் நிறைந்ததுதான். ஆனால், அதே அளவுக்கு வருமானத்தையும் தரக்கூடியது. அந்த முதலீட்டில் உள்ள ரிஸ்க்கை, அறிந்து ஆராய்ந்து செய்வதன் மூலம் குறைத்துக்கொள்ளலாம்.

-ஷேர் மார்க்கெட் A to Zசொக்கலிங்கம் பழனியப்பன் 

For better investment contact
MR.K.P.PRABHAGHARAN,
KKP CAPITAL, 9894333189



No comments:

Post a Comment