Showing posts with label Best Share Broking Company In Tamilnadu Mutual Fund Advisor Low Cost Stock Broker Online Share Broking Financial Planner Karur. Show all posts
Showing posts with label Best Share Broking Company In Tamilnadu Mutual Fund Advisor Low Cost Stock Broker Online Share Broking Financial Planner Karur. Show all posts

Thursday, 30 November 2017

லாபம் அளிக்கும் வகையில் முதலீடு செய்வது எப்படி?




எஸ்ஐபி மூலம் முதலீடு செய்யுங்கள் 

உயர் சந்தை மதிப்பீடுகளின் பிடியில் சந்தைகள் இருந்தாலும் சந்தை எப்பொழுதும் காலத்திற்கு கட்டுப்பட்டது கிடையாது. 

பங்குச் சந்தையில் ஏற்படக் கூடிய எந்த ஒரு பெரிய வீழ்ச்சியும் லாபங்களை அகற்றலாம் அல்லது ஆரம்ப முதலீட்டின் மதிப்பைக் குறைக்கக்கூடும் என்பதால், பங்குச் சந்தைக்குள் எப்பொழுது நுழைந்து எப்பொழுது வெளியேறுவது என்பதை எந்தவொரு நிபுணரும் அறிவதில்லை. 

முறையான முதலீட்டுத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் சிறிய தொகையை முதலீடு செய்வதன் மூலம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் பெரிய செல்வத்தை உருவாக்க முடியும்.

ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்வதன் மூலம், சந்தையின் உச்சம் அல்லது தாழ்வு நிலைகளில் நாம் முதலீடு செய்வது உறுதி செய்யப்படுகிறது.

முதலீட்டாளரைப் பொறுத்தவரை, அவருடைய சிறிய வயதில் இருந்தே முதலீடு செய்ய வேண்டும். நீங்கள் உங்களுடைய ஆரம்பக் காலத்தில் ஆரம்பித்திருந்தால், உங்களுடைய சொத்தின் மதிப்பு நீண்ட காலத்திற்கு மேலாக வளர்ந்து மிகப் பெரிய தொகையாக இருக்கும். 

உங்களுடைய முதலீட்டில் குறைந்தது 80 சதவீதம் பங்குச் சந்தை சார்ந்த முதலீடாக இருக்கும் பட்சத்தில் உங்களுடைய சொத்து மதிப்பு மிகவும் அதிகமாக இருக்கும்.



Friday, 6 October 2017

Flush With Cash ,Funds Light Up D-Street With Record Buys

Equity mutual funds are flush with cash: What does this mean for investors





Even as retail investors continue to pour money into equity schemes, fund houses are finding it difficult to invest the fresh inflows when valuations are high. Some equity mutual funds have up to 16% of their corpus in cash. 

The cash holding of Invesco India Dynamic Equity Fund, for instance, has been 18.5% in the past six months. "Given the current higher valuations, our cash holdings have been on the higher side," admits Taher Badshah, CIO (Equities), Invesco Mutual Fund. 

High cash levels for long periods can drag the performance, say analysts. The Invesco India Dynamic Equity Fund has underperformed its benchmark in the past six months. This is not an isolated case. As the table shows, most funds with high levels of cash have lagged their benchmarks. 

Equity funds maintain some cash levels based on market valuations, liquidity purposes and fresh purchases, but the figure doesn't go beyond 6-7%. In the short term though, cash levels could increase if there are huge inflows into the fund, or the manager is waiting for suitable investment opportunities to deploy the funds. 

But these should typically revert back to normal soon, say analysts. "When managers are fully invested, their cash levels will be in the 5% range," " says Kaustubh Belapurkar, Director, Manager Research, Morningstar India. 

Cash is a double-edged sword. "High cash levels can help if there is a correction, but it can also impact the performance if there is a strong up move," says Harsha Upadhyaya, CIO (Equity), Kotak Mutual Fund. 

see more :http://bit.ly/2wBGtv6


Dixon Technologies(India) Limited- (DTIL)

Dixon Technologies IPO subscribed 78% on Day 1! Can it offer decent listing gains




The Rs 600-crore initial public offering (IPO) of Noida-based consumer electronics manufacturer Dixon Technologies was subscribed 78 per cent on the first day of the bidding on Wednesday. 

The issue received bids for 18,58,776 shares as against the total issue size of 23,76,557 shares. 

The qualified institutional buyers (QIBs) quota was oversubscribed 1.34 times, non institutional investors 4 per cent and retail investors 78 per cent. 

The shares would be sold in Rs 1,760-1,766 price band. The offer comprises fresh issue aggregating up to Rs 60 crore besides an offer for sale of up to 30,53,675 shares by certain existing shareholders. 

The company, which caters to Panasonic, Philips Lighting India, Haier Appliances, Gionee, Surya RoshniBSE 4.58 %, Reliance Retail and Intex Technologies, among others, on Tuesday said it raised Rs 179.78 crore from anchor investors, including Goldman Sachs India and Kuwait Investment Authority Fund. 

see more :http://bit.ly/2xY64SV


Wednesday, 20 September 2017

3. தெரிந்ததைச் செய்யுங்கள்!

3. தெரிந்ததைச் செய்யுங்கள்!


பிசினஸில் ஜெயிப்பதற்கு சிம்பிளான வழி தெரிந்த பிசினஸை செய்வது. பங்குச் சந்தை பிதாமகர் வாரன் பஃபெட் இன்றைக்கு அத்தனை பெரிய பணக்காரராக இருக்க காரணம், இந்த சிம்பிள் விஷயம்தான். ஒரு நிறுவனத்தின் உற்பத்திப் பொருளுக்கு (அ) சேவைகளுக்கு யார், யாரெல்லாம் வாடிக்கையாளர்கள்; அவர்களின் ஆதரவு எது நாள் வரை கிடைக்கும்; நிறுவனத்தின் போட்டியாளர்கள் யார், அவர்களின் திறமை எப்படி?, அந்த நிறுவனம் சார்ந்த துறையின் எதிர்காலம் எப்படியிருக்கும்? என்பதையெல்லாம் அலசி ஆராய்வதுதான் ஃபண்டமென்டல் அனாலிசிஸ். 

எந்தவொரு கம்பெனியும் வரவு, செலவுக் கணக்குகளைப் பராமரித்து, லாப-நஷ்ட அறிக்கை ((P&L a/c)), பேலன்ஸ்ஷீட் போன்ற நிதிநிலை அறிக்கைகளை வெளியிடுவார்கள். அதிலும், எக்ஸ்சேஞ்சுகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் கண்டிப்பாக ஒவ்வொரு காலாண்டு முடிவிலும் காலாண்டு அறிக்கை களை முதலீட்டாளர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இந்த பேலன்ஸ்ஷீட்டில் வருமானம், செலவுகள், லாபம், நஷ்டம், அசையும், அசையாச் சொத்துக்களின் மதிப்பு, கடன்கள், மொத்தப் பங்குகளின் எண்ணிக்கை, புரமோட்டர்களின் பங்கு விகிதம் போன்ற தகவல்களைக் கொஞ்சம் அலசி ஆராய்ந்து நீங்களே ஒரு முடிவுக்கு வரலாம். ஆரம்ப காலத்தில் சில நம்பத்தகுந்த ஆய்வு நிறுவனங்கள் தரும் ரிப்போர்ட்களைப் படித்து, அவை சரியாகத்தான் ஆராய்ந்திருக்கிறதா என்பதைத் தெரிந்துகொண்டு அதன்படியும் முதலீடு செய்யலாம்.

பல ஆயிரம் பங்குகள் இருக்கே! இவற்றின் பேலன்ஸ்ஷீட்களை எல்லாம் நான் ஆராயத் தொடங்கினால் எப்போது முதலீடு செய்வது என்று நீங்கள் கேட்பீர்கள். ஒரே ஒரு சின்ன ஷார்ட் கட் வழி சொல்கிறேன். நிஃப்டி இண்டெக்ஸில் இருக்கும் 50 நிறுவனங்களை மட்டுமே முதலீடு செய்வதற்கு பரிசீலிக்கலாம். வலிமையான நிறுவனங்களே நிஃப்டி இண்டெக்ஸில் சேர்க்கப்பட்டு உள்ளதால், நம் வேலை சுலபம்.


பங்குச் சந்தையில் ஜெயிக்க பத்து வழிகள்பங்குச் சந்தையில் ஜெயிக்க பத்து வழிகள்

பங்குச் சந்தையில் ஜெயிக்க பத்து வழிகள்

முதலீட்டுக்கு முதல் மரியாதை!

பிசினஸ் செய்வதற்க்கு என்ன வேண்டும்? முதலீடு, எந்தவொரு பிசினஸிற்க்கும் முதலீடு செய்யத் தேவையான அளவு பணத்தை ஒதுக்கி வைத்துக் கொள்ளவேண்டும். நிஜ வாழ்கை பிசினஸில் கடன் வாங்கலாம். லாபம் சம்பாதித்த பிறகு திரும்பத் தந்துவிடலாம். ஆனால்,பங்குச் சந்தையில் கடன் வாங்கி மட்டும் காசை போட்டுவிடாதீர்கள். ஏனெனில், இது காளைகளும், கரடிகளும் உலாவும் ரிஸ்க் மிகுந்த நாடு. வழிதவறி வந்து பர்ஸையும் பேங்க் அக்கவுன்ட் பேலன்ஸையும் தொலைத்தவர்கள் இங்கே அதிகம்.அதனால்தான் இந்த முதலீட்டை ரிஸ்க் கேபிட்டல் என்கிறோம்.

இந்த முதலீட்டை செய்வதற்கான முறைகள்:

முறை 1 : உங்கள் முதலீட்டினை 5 அல்லது 10 அல்லது 12 என்ற ஏதேனும் ஓர் எண்ணிக்கையில் சம பாகங்களாகப் பிரித்துக் கொள்ளுங்கள். கணக்கு எளிமையாக இருக்கட்டும்மென்று 10 பாகங்களாக பிரித்தால், ஒரு பாகத்திற்க்கு ரூ,20,000 என்ற அளவிலே முதலிடலாம்.

மியூச்சுவல் பண்ட் முதலீடு ஆகஸ்ட் மாதத்தில் ரூ.62,000 கோடி

மியூச்சுவல் பண்ட் முதலீடு ஆகஸ்ட் மாதத்தில் ரூ.62,000 கோடி

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் முதலீட்டாளர்கள் ரூ.62,000 கோடியை மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்திருக்கின்றனர். 

பங்குச்சந்தை, கடன் சந்தை உள்ளிட்ட திட்டங்களுக்கு இந்த முதலீடு சென்றிருக்கிறது. ஆகஸ்ட் மாதத்தையும் சேர்ந்த நடப்பு நிதி ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் ரூ.2.20 லட்சம் கோடி மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த தகவலை இந்திய மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் சங்கமான ஆம்பி தெரிவித்திருக்கிறது.

கடந்த 2014ம் ஆண்டு முதலே இந்திய மியூச்சுவல் பண்ட் துறையில் ஏற்றம் இருந்து வருகிறது. குறிப்பாக கடந்த 2016ம் ஆண்டு பங்குச்சந்தை மற்றும் பேலண்ஸ்டு பண்ட்களில் அதிக முதலீடு வந்திருக்கிறது. பஜாஜ் கேபிடல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராகுல் பரிக் கூறும்போது, இந்திய முதலீட்டாளர்கள் மியூச்சுவல் பண்ட்களில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்கள். செபி மற்றும் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் நடத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்தான் இதற்கு காரணம் என்றார்.

கடந்த ஜூலையில் ரூ.63,504 கோடி முதலீடு மியூச்சுவல் பண்ட்களுக்கு வந்திருக்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் ரூ.61,701 கோடி முதலீடு வந்திருக்கிறது. கடந்த மாதத்தில் லிக்விட் பண்ட்களில் ரூ.21,352 கோடி முதலீடும், பங்குச்சந்தை சார்ந்த திட்டங்களில் ரூ.20,362 கோடி சார்ந்த முதலீடும், பேலன்ஸ்ட் பண்ட்களில் ரூ.8,783 கோடி முதலீடும், கடன் சார்த பண்ட்களில் ரூ.8,390 கோடி முதலீடும் வந்திருக்கிறது. இருந்தாலும் கோல்ட் இடிஎப்களில் இருந்து 58 கோடி முதலீடு வெளியேறி இருக்கிறது.

விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் காரணமாக சிறிய நகரங்களில் இருந்து மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் கையாளும் மொத்த சொத்தில் சிறிய நகரங்களின் பங்கு 18 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

மொத்தம் 42 மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் உள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த நிறுவனங்கள் கையாளும் மொத்த சொத்துமதிப்பு ரூ.20.60 லட்சம் கோடியாக இருக்கிறது.

பங்குச் சந்தையில் ஜெயிக்க பத்து வழிகள்!

பங்குச் சந்தையில் ஜெயிக்க பத்து வழிகள்!


புதியன புகுதலும் பழையன கழிதலும்தான் வாழ்க்கை. வருவதும் போவதுமாக இருப்பதுதான் சந்தை. இதற்கு ஷேர் மார்க்கெட்டும் விதிவிலக்கல்ல. 2004 தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக பங்குச் சந்தை முதலீட்டுக்குள் நுழைய ஆரம்பித்தார்கள் நம்மூர் முதலீட்டாளர்கள். 2008 வரை அபரிமிதமான லாபத்தைச் சம்பாதித்தார்கள். அதற்குபிறகு ஏற்பட்ட சரிவின்போதுதான், சந்தை என்பது ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டது என்பதைப் பலரும் புரிந்துகொண்டனர்.

இவர்கள் கண்ணை மூடிக்கொண்டு சந்தைக்குள் குதிக்காமல், ஓரளவுக்கு விஷயத்தைத் தெரிந்துகொண்டு முதலீட்டைத் தொடங்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த இளநிலை முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் ஜெயிக்க பத்து வழிகள் உள்ளன.

1. நீங்களும் ஒரு பிசினஸ்மேன்!

பங்குச் சந்தையில் ஏன் முதலீடு செய்ய நினைக்கிறீர்கள்? என்கிற கேள்விக்கு முதலில் பதில் தெரிந்துகொள்ளுங்கள். எஃப்.டி.யில், பாண்டில், தங்கத்தில், ரியல் எஸ்டேட்டில் என எல்லா முதலீடுகளிலும் கிடைக்கும் வருமானத்தைவிட பங்குச் சந்தை மூலம் கிடைக்கும் வருமானம் அதிகம் என்பது வரலாறு. ஆனால், இந்த லாபம் உங்களுக்கு சும்மா கிடைத்துவிடாது. அதற்காக நீங்கள் கொஞ்சமாவது உழைக்கவேண்டும். முதலில் உங்களை நீங்கள் ஒரு பிசினஸ்மேனாக மாற்றிக்கொள்ள வேண்டும். பங்குச் சந்தைக்கு நீங்கள் வருவதே பிசினஸ் செய்யத்தான். அந்த பிசினஸை சரியாகச் செய்தீர்கள் எனில், லாபம் உங்களைத் தேடி வரும். தெரியாத பிசினஸை தப்புந் தவறுமாகச் செய்தால், கையில் உள்ள பணம்தான் கரையும்!


Sunday, 17 September 2017

IPO price ₹983- ₹985

IPO price ₹983- ₹985


பி/இ விகிதம்: பங்கு முதலீட்டில் லாபம் தரும் சூட்சுமம்!

பி/இ விகிதம்: பங்கு முதலீட்டில் லாபம் தரும் சூட்சுமம்!





பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் பங்குகளை நீண்ட கால முதலீட்டுக்கு வாங்குவதற்கு அடிப்படை ஆராய்ச்சி யுக்திகளை தெரிந்திருத்தல் அவசியம். அப்படி தெரிந்து அறிந்து பங்குகளை வாங்கும்போது முதலீட்டாளர்களுக்கு லாபகரமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. அதுபோன்ற அடிப்படை ஆராய்ச்சி யுக்திகள் பல இருந்தாலும் வெற்றிகரமான முதலீட்டாளர்கள் பி/இ விகிதம் (P/E ratio) என்ற யுக்தியை அதிகம் கவனித்து அதனடிப்படையில் நிறுவனங்களுடைய பங்குகளை வாங்குவார்கள். அந்த யுக்தி தான் பல முதலீட்டாளர்களின் தாரக மந்திராமாக விளங்குகிறது. பார்ப்பதற்கு ஒரு எளிமையான சாதரணமான யுக்தியாகக் அறியப்பட்டாலும் பங்குகளின் மதிப்பை அறிய ஒரு வலுவான யுக்திதான் இந்த பி/இ விகிதம் என்ற யுக்தி. 

பி/இ விகிதங்கள் பல்வேறு இருக்கின்றன இருந்தாலும் , அடிப்படையான விளக்கம் இதோ...

ஒரு பங்கின் விலை
பி/இ ரேஷியோ = -----------------------------------------
பங்கின் ஆண்டு வருமானம்

உதாரணத்திற்கு, ஒரு நிறுவனத்தின் பங்கின் தற்போதைய சந்தை விலை 100 ருபாய் என்று எடுத்துகொள்வோம். அதனுடைய ஒரு பங்கு ஆதாயம் மிகச் சமீபத்திய 12 மாதங்களுக்கு 10 ருபாய் என்றும் வைத்துக்கொள்வோம். அந்தப் பங்கின் பி/இ விகிதமானது 100/10=10 என்று வழங்கப்படும்.

தொடரும்..

வங்கிகளில் வட்டி குறைப்பு எதிரொலி - மியூச்சுவல் பண்ட்களில் ரூ.20,000 கோடி முதலீடு புது தில்லி,


வங்கிகளில் வட்டி குறைப்பு எதிரொலி - மியூச்சுவல் பண்ட்களில் ரூ.20,000 கோடி முதலீடு 
புது தில்லி, 


கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மியூச்சுவல் பண்ட்களில் ரூ.20,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. 


ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு அறிவிப்பை தொடர்ந்து, வங்கிகள் கடன் வட்டிகளை போன்றே சேமிப்பு வட்டிகளையும் குறைத்து வருகின்றன. சிறு சேமிப்புகளுக்கான வட்டி குறைப்பு நடவடிக்கைகள், வட்டியில் வாழ்க்கையை ஓட்டுவதற்காக பெருந்தொகையை டெபாசிட் செய்தவர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், சேமிப்பு கணக்குகளுக்கான வட்டியை பெரும்பாலான வங்கிகள் 3.5 சதவீதமாக குறைத்து விட்டன.

இந்நிலையில், மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு சற்று அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் மியூச்சுவல் பண்ட் முதலீடு ரூ.4,880 கோடியாக மட்டுமே இருந்தது. இது மாதம் சுமார் ரூ. 2,000 கோடி வரை அதிகரித்து வந்தது. மே மாதத்துக்கு பிறகு இந்த முதலீடு சரிவடைந்தது. இருப்பினும் ஜூலையில் சற்று உயர்ந்து ரூ.12,727 கோடி முதலீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை இல்லாத அளவாக 20,362 கோடி முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் கடந்த ஜனவரி முதல் மியூச்சுவல் பண்ட் நிகர முதலீடு ரூ.80,979 கோடியாக உயர்ந்துள்ளது. இத்துறையின் சொத்து மதிப்பு ரூ.20 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சந்தை நிபுணர்கள் மற்றும் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் கூறியதாவது: வங்கிகளில் சேமிப்பு திட்டங்களில் வட்டி தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் கவனம் மியூச்சுவல் பண்ட் பக்கம் திரும்பியுள்ளது. 

சமீபத்தில் ஏறக்குறைய பெரும்பாலான வங்கிகள் சேமிப்பு கணக்கு வட்டியை குறைத்துவிட்டன. அதிக வட்டி பெற குறைந்தது ரூ.50,000க்கு மேல் இருப்பு வைக்க வேண்டி வரும். இவை கடந்த ஆகஸ்ட்டில் மியூச்சுவல் பண்ட் முதலீடு அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இது மியூச்சுவல் பண்ட் நிர்வகிப்போர் பங்குச்சந்தையில் கூடுதல் பணம் முதலீடு செய்ய உதவியாக அமைந்துள்ளது என்றனர்.



நீண்ட கால சேமிப்பு யோசனைகள்

நீண்ட கால சேமிப்பு யோசனைகள்



* இன்றைய சேமிப்பு வருங்காலத்துக்கான ஊதியம். வருங்காலத் தேவைக்காக இன்றைய சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி வைத்து சேமிக்கிறோம். இந்தத் தொகை எத்தனை அதிக லாபத்தை -வட்டியை- ஈட்டித் தருகிறது என்பதைக் கருத்தில் கொண்டுதான் சேமிப்புகளில் ஈடுபடுகிறோம்.

* நீண்ட கால அளவிலான சேமிப்புகளுக்குப் பல வழிகள் இருந்தாலும், சிறந்தது என்பது அவரவர் தேவைக்கேற்பதான் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது.

சேமிப்பு திட்டங்களில் மிகவும் எளிமையானது, எல்லோருக்கும் தெரிந்தது - வங்கிகளில் நீண்ட கால வைப்புத் தொகை -ஃபிக்ஸட் டெபாசிட்- மூலமாக சேமிப்பது.

இதற்கு அடுத்தபடியாகப் பிரபலமாக இருப்பது, ஆயுள் காப்பீட்டுத் திட்டம்.

மேலும், தேசிய சேமிப்பு பத்திரங்கள் (என்.எஸ்.சி.) போன்ற அரசு கடன் பத்திரங்கள், தபால் துறையின் வருங்கால வைப்பு நிதி (பி.பி.எஃப்.) ஆகிய திட்டங்கள் மிக நீண்ட காலமாக இருந்து வரும் திட்டங்கள்.

* தனியார் நிதி நிறுவனங்கள் வழங்கும் பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு, பங்குச் சந்தையில் முதலீடு செய்வது, அரசு வெளியிடும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதும் சேமிப்புதான். நீண்ட கால அடிப்படையில் அது நமக்கு ஈட்டித் தரும் லாபத்தைக் கருதித்தான் அதில் பணத்தைப் போடுகிறோம்.

* பங்கு வர்த்தகம் தீவிர ஏற்ற-இறக்கங்களுக்கு உட்பட்டது; அது தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டிய வகையைச் சேர்ந்த முதலீடு; எங்கே முதலீடு செய்வது என்பது பற்றி நாமே சரியான முடிவுகள் எடுத்து, அவ்வப்போது சில பங்குகளை வாங்குவது அல்லது கையிலுள்ள சில பங்குகளை விற்பனை செய்வது என்று, நாம் ஆழ்ந்த கவனம் செலுத்த வேண்டியது மிக முக்கியம்.அதில் நேரடியாக நமக்கு அனுபவம் இல்லாவிட்டால், நம்பிக்கையானவர்களின் ஆலோசனை பெற்று பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம்.குறிப்பிட்ட வட்டி வருவாயை ஈட்டித் தரும் வைப்புத் தொகைத் திட்டங்கள் ஏராளமாக இருக்கின்றன.

* இதைத் தவிர, அரசின் நீண்ட கால சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வது. இதில் அரசு கடன் பத்திரத் திட்டங்களும் அடங்கும்.
பெண் குழந்தைகளை மையப்படுத்தி மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள சேமிப்புத் திட்டம் "சுகன்யா ஸம்ருத்தி'. பெண் குழந்தை உள்ள பெற்றோர்கள் நீண்ட கால அடிப்படையில் சேமிப்பதற்கு சிறந்த திட்டம் என்று கருதப்படுகிறது.

* தபால் துறையின் வருங்கால வைப்பு நிதியான பி.பி.எஃப். என்பது 15 ஆண்டு காலத் திட்டமாகும். இது தற்போது 8 சதவீத வட்டியைத் தருகிறது. முதிர்வுத் தொகைக்கு வருமான வரி கிடையாது. 15 ஆண்டு காலம் நிறைவடைந்த பிறகு மேலும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டித்துக் கொள்ளலாம்.இளம் வயதிலேயே இந்தத் திட்டத்தில் சேர்ந்தால், மிகுந்த பலனைத் தரும். இதுபோன்ற நீண்ட கால முறையில், நமது செüகரியத்துக்கு ஏற்ப, ஒவ்வொரு ஆண்டும் கூடக் குறைய சேமிப்புத் தொகையை செலுத்தும் திட்டம் வேறு எதுவும் இல்லை.

* தபால் நிலையத்தில் 100 ரூபாயைக் கொண்டு இந்தத் திட்டத்தில் சேரலாம். அதன் பிறகு ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ. 500 செலுத்த வேண்டும். அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம் சேமிக்கலாம்.

* கூட்டு வட்டி முறையில், ஆண்டுதோறும் வட்டி திரண்டு வரும். இந்த சேமிப்புத் திட்டத்தில் முதிர்வுத் தொகை மீது வருமான வரி கிடையாது. திட்டத்தில் சேர்ந்த மூன்றாம் ஆண்டிலிருந்து இதிலிருந்து கடன் பெறும் வசதியும் உண்டு. ஏழாம் ஆண்டிலிருந்து சேமித்த தொகையின் ஒரு பகுதியைத் திரும்பப் பெற முடியும். ஆண்டுதோறும் சேமிப்பு செய்யும் காலத்தில் வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவில் வரிச் சலுகையும் பெறலாம்.

* பிரதான தபால் நிலையங்களில் பி.பி.எஃப். சேமிப்புக் கணக்கை சுலபமாகத் தொடங்கலாம்.

* என்.எஸ்.சி.

தேசிய சேமிப்பு பத்திரமான என்.எஸ்.சி.யின் முதிர்வுக் காலம் 5 ஆண்டுகள். பத்து ஆண்டுகளில் முதிர்வு அடையும் பத்திரங்களும் உண்டு. இந்த சேமிப்பு பத்திரங்கள் தற்போது 8 சதவீத வட்டியை ஈட்டித் தருகின்றன.

இந்த சேமிப்புத் திட்டத்தில் செலுத்தும் தொகைக்கு வருமான வரி விலக்கு உண்டு.வங்கிகளில் இந்தப் பத்திரங்களை அடமானம் வைத்துக் கடன் பெற முடியும்.

ஐந்து ஆண்டு கால முதிர்வுடன் வங்கி வைப்புத் தொகைத் திட்டங்கள் உள்ளன. இந்தத் திட்டங்களில் 7.75 சதவீதம் முதல் 8.5 சதவீதம் வரை நமது சேமிப்புத் தொகைக்கான வட்டி பெறலாம். முதிர்வுத் தொகை வரி விதிப்புக்கு உள்பட்டது.

மூத்த குடிமக்களுக்கு என தனியாக சேமிப்புத் திட்டம் உள்ளது. ஐந்து ஆண்டு முதிர்வுக் காலம் உள்ள இந்தத் திட்டத்தில் முதிர்வுத் தொகை வரி விதிப்புக்கு உள்பட்டது.பங்குடன் தொடர்புடைய சேமிப்புத் திட்டம் (இ.எல்.எஸ்.எஸ்.) பரஸ்பர நிதி நிறுவனங்கள் நடத்தும் திட்டம். நமது சேமிப்புகள் பங்குச் சந்தையில் ஈடுபடுத்தப்பட்டு நமக்கு வருவாயை ஈட்டித் தருகிறது. இந்தத் திட்டத்தில் சேர்ந்து, 3 ஆண்டுகளுக்கு விலக முடியாது.

இந்த வகை முதலீடுகள் பங்குச் சந்தையின் ஏற்ற-இறக்கங்களுக்கு உள்பட்டது என்றாலும், நீண்ட கால அடிப்படையில் சேமித்து வந்தால் நல்ல வருவாயைத் தருகிறது.சேமிப்புத் திட்டங்களை இளம் வயதில் தொடங்க வேண்டும். அதுதான் நீண்ட கால அடிப்படையில் அதிக வருவாயைத் தரும். ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோல, இன்றைய நமது சேமிப்பே, வருங்காலத்தில் நமக்கு ஊதியம்.

Thursday, 17 August 2017

பங்குச் சந்தையில் நீண்ட கால முதலீட்டு திட்டங்களை தேர்வு செய்வது எப்படி?

பங்குச் சந்தையில் நீண்ட கால முதலீட்டு திட்டங்களை தேர்வு செய்வது எப்படி?





அதிசயமாக பெரும்பாலான ஃபோர்ட்போலியோக்களின் வளர்ச்சி என்பது அவற்றில் கிடைக்கும் லாபத்தை மறு முதலீடு செய்வதன் மூலமே சாத்தியப்பட்டிருக்கின்றது.ஃபோர்ட்போலியோ வளர்ச்சியில் பங்குகளின் வளர்ச்சி என்பது ஒரு சிறிய காரணி மட்டுமே. 3 சதவீத வருவாய் என்பது மிகச் சிறியதாக தோன்றினாலும் இது நீண்ட கால நோக்கத்தில் மிகப் பெரிய மாற்றத்தை தருகின்றது. டிவிடெண்ட்டை கொடுக்கும் சில பங்குகளை தனியாக தேர்ந்தெடுத்து அவற்றில் முதலீடு செய்யவும்.

Friday, 30 June 2017

Top 50 Rules to Investing - Rule : 25

Image may contain: phone and text


Top 50 Rules to Investing

Rule : 25 

Forecasts are Useless.


Why Stock Market Forecasts Are Useless


If I could turn back time, I would make a fortune -- not because I'd buy every great stock early (although that would sure help), but because I'd warn myself of the most dangerous pitfall investors face.

The trap that has cost me the most money is taking stock market forecasts seriously. Analyst earnings estimates and macroeconomic predictions can cost you dearly if you base investment decisions on them. Let's talk about why stock market forecasts are useless and what you should listen to instead.


Courtesy : See More @ http://bit.ly/2sjLoCu

Top 50 Rules to Investing - Rule : 27

Image may contain: text


Top 50 Rules to Investing

Rule : 27

When It's Time to Act, Don't Hesitate.


Your Family’s Investment Strategy: Why It’s Time to Take Stock

Feeling less than confident about your family’s investment strategy?  Trying to help adult children make the most of their portfolios?

You’re not alone—especially if your kids were born during the 1980’s or 1990’s. Recent data shows many Americans are still a little market leery, almost a decade removed from the 2008 downturn. Specifically, according to surveys from Bankrate.com and Capital One/ShareBuilder, we know:

93% of Millennials express both a distrust of the markets and a lack of investing knowledge.39% of Americans ages 18-29 list “cash” as their preferred method of investing, when it comes to money they won’t touch for 10 years. 


Courtesy : See More @ http://bit.ly/2t31eP1

Top 50 Rules to Investing - Rule : 28

No automatic alt text available.


Top 50 Rules to Investing

Rule : 28

Expert Investors Care About Risk, Novice Investors Shop for Returns.


In a haste to make a quick buck from the market, retail investors tend to overlook the fundamentals of the company they're planning to invest in. Some investors buy shares without sparing time to gather the basic information about the company, most importantly the product or service that the company sells and the probable future for that business.

"Retail investors get carried away by a management's overoptimistic speeches, tentative expansion plans and are always biased towards short-term play, never wanting to miss the current surge in the price of the stock," says Hemindra Hazari, head of research, Karvy Stock Broking.

Investors should look at companies that have consistently delivered earnings growth and good corporate governance. Never invest in a firm without understanding the dynamics of the business.


Courtesy : See More @ http://bit.ly/1Y2IIjX

Top 50 Rules to Investing - Rule : 29

No automatic alt text available.


Top 50 Rules to Investing

Rule : 29 

Don't Lose Money


What Does Warren Buffett REALLY Mean By “Never Lose Money”?

One of the most widely quoted pearls of wisdom of legendary investor Warren Buffett is: “Rule No. 1: Never lose money. Rule No. 2: Don’t forget rule No. 1”.

At first sight, this seems to contradict another of the great man’s gems: “Unless you can watch your stock holdings decline by 50% without becoming panic-stricken, you should not be in the stock market”.

However, the contradiction can be reconciled if we recognise that there’s a difference between seeing a decline in the value of your portfolio and losing money. Doubtless, if you sell out in a panic when stock markets have plunged by 50%, you’ll lose money — certainly on your recent purchases. But if you hold through the downs of the market ideally buying more shares when prices are low — you should make money in the long run.


Courtesy : See More @ http://bit.ly/2ulgiau

Top 50 Rules to Investing - Rule : 30

Image may contain: text


Top 50 Rules to Investing

Rule : 30 

You Can Learn More from Your Bad Moves than Your Good.


10 Reasons You Should Never Own Stocks Again


I’m really bullish on stocks and the economy but I don’t think most people should waste their money investing in stocks. You might as well flush it down the toilet. Or throw a big party. We already went over that. And please don’t buy a home. Just relax a little bit if you have some extra money.

I’ve been writing about stocks for almost ten years now. The first time I ever got paid for writing anything was a check for $200 I got from thestreet.com when I wrote in late 2001 about stocks that were trading for less than the cash they had in the bank. I never cashed the check.


Courtesy : See More @ http://bit.ly/2trMywa

Thursday, 29 June 2017

Top 50 Rules to Investing - Rule : 32

Image may contain: text


Top 50 Rules to Investing

Rule : 32 

Stocks Fall More Than You Think and Rise Higher than You Can Possibly Imagine.


How Falling Stock Prices Can Make You Rich

One of the most popular topics among new investors is how to deal with falling stock prices. Everyone talks a good game but the moment quoted market values decline, panic is not uncommon. I've seen it many times in my life. In periods building up to stock market highs, people on even conservative investment forums begin discussing the so-called prudence of a 100 percent equity asset allocation, suddenly thinking they have no business investing in bonds or maintaining reasonable cash reserves.

An ordinary 33 percent or so drop — and historically, that's business as usual from time to time — and suddenly they're gone, swearing off everything from individual stocks to index funds. I've told you this before and I'll tell you it, again: If you live an ordinary life expectancy, you will see your entire equity portfolio decline from peak-to-rough by 50 percent or more at least once, possibly thrice or more. The individual components will fluctuate much more wildly than the portfolio as a whole, to boot. It is the nature of the asset class. It cannot be avoided and anyone who tells you otherwise, be they a financial advisor or mutual fund salesman, is either lying or incompetent. There is no equivocating or qualification when it comes to the academic data. You don't have to invest in stocks to get rich so if this bothers you, accept that you don't deserve the returns they can generate and be fine with it.

That said, I want to talk about falling prices; how you, as an investor, should think about them if you know what you are doing and buying good assets. To do that, we need to back up and talk about stocks more generally for a moment.


Courtesy : See More @ http://bit.ly/2u18prp

Top 50 Rules to Investing - Rule : 33

Image may contain: one or more people and text


Top 50 Rules to Investing

Rule : 33

Very Few People Have Had Great Success Short Selling, Even in Bear Markets.


Majority of States Have Very Few Stock Market Investors

Stock market movements make headlines every day. How many people invest in stock markets in India? Which state has most stock market investors in India? Mint has analyzed statistics from the Bombay Stock Exchange (BSE) to answer some of these questions.

The BSE data used unique client codes to identify the number of stock market investors in each state and union territory. It identified 3.23 crore registered stock market investors in total. All investor accounts are linked to a demat account, though there maybe duplication, for example with one demat account connected to investor accounts with more than one brokerage. A total of 98.7% of these had clear state/union-territory wise data. It was not defined for 4.29 lakh investors. This works out to less than 7% of India’s 48.18 crore-strong workforce. The exchange updates the data daily. The analysis used numbers from 20 February 2017.

Maharashtra alone accounts for more than one-fifth of India’s stock market investors. Gujarat, Tamil Nadu, West Bengal and Uttar Pradesh are the other top five states in terms of percentage share in total stock market investors. These five states account for a little less than 60% of India’s stock market investors. Most of India’s states and union territories have a smaller share in total number of stock market investors than their share in population.


Courtesy : See More @ http://bit.ly/2l9VQnL

Top 50 Rules to Investing - Rule : 34

Image may contain: 1 person, text

Top 50 Rules to Investing

Rule : 34

You Can't Know Everything About Everything.

10 Things You Absolutely Need To Know About Stocks

This post is for the average Joe, trying to put a few dollars to work in the market or take more control over his or her investments. These 10 ideas, tips and topics should be a good primer for your stock market education. They aren't all you need to know, and won't guarantee success, but they're a good starting point for any investor.

Buy Low, Sell High

Sounds so simple right? And yet investing is a rare part of our financial lives where things getting cheaper feels like a bad thing. Few consumers are lamenting cheaper prices at the pump amid the collapse in oil prices over the last year and a half, yet a moderate market fall is treated as the death knell for the bull market.

These are facts that are not mutually exclusive: the current bull market will end, and over almost any long-term horizon stocks have proven to be beneficial investments that generally grind higher.


Courtesy : See More @ http://bit.ly/2spknJ7